Thiruppugazh #103 ennaal pirakkavum
முருகா! குருமூர்த்தியே!
அடியேனுக்கு ஒரு உரிமையும் இல்லை. எல்லாம் உமது உடைமை.
எல்லாம் உமது செயல்.
என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்
என்னால் துதிக்கவும் ...... கண்களாலே
என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்
என்னா லிருக்கவும் ...... பெண்டிர்வீடு
என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
என்னால் சலிக்கவும் ...... தொந்தநோயை
என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும்
என்னால் தரிக்கவும் ...... இங்குநானார்
கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல்
கர்ணா மிர்தப்பதம் ...... தந்தகோவே
கல்லார் மனத்துட னில்லா மனத்தவ
கண்ணா டியிற்றடம் ...... கண்டவேலா
மன்னான தக்கனை முன்னாள்மு டித்தலை
வன்வாளி யிற்கொளும் ...... தங்கரூபன்
மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி
மன்னா முவர்க்கொரு ...... தம்பிரானே.
என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்
என்னா லிருக்கவும் ...... பெண்டிர்வீடு
என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
என்னால் சலிக்கவும் ...... தொந்தநோயை
என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும்
என்னால் தரிக்கவும் ...... இங்குநானார்
கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல்
கர்ணா மிர்தப்பதம் ...... தந்தகோவே
கல்லார் மனத்துட னில்லா மனத்தவ
கண்ணா டியிற்றடம் ...... கண்டவேலா
மன்னான தக்கனை முன்னாள்மு டித்தலை
வன்வாளி யிற்கொளும் ...... தங்கரூபன்
மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி
மன்னா முவர்க்கொரு ...... தம்பிரானே.
#########################
ennAl thudhikkavum ...... kaNgaLAlE
ennAl azhaikkavum ennAl nadakkavum
ennAl irukkavum ...... peNdir veedu
ennAl sukikkavum ennAl musikkavum
ennAl salikkavum ...... thondha nOyai
ennAl erikkavum ennAl ninaikkavum
ennAl tharikkavum ...... ingu nAnAr
kannAr uriththa en mannA enakku nal
karNA mirthap padham ...... thandha kOvE
kallAr manath udan illA manath thava
kaNNAdi yitradam ...... kaNda vElA
mannAna thakkanai munnAL mudith thalai
vanvALi yiRkoLum ...... thanga rUpan
mannA kuRaththiyin mannA vayaRpadhi
mannA muvarkkoru ...... thambirAnE.
Comments
Post a Comment