Thiruppugazh #93 tharuar ivar aagum
சுவாமிநாதா!
பொருள் வேண்டி, மூடரைப் பாடாது,
அருள்வேண்டி உன்னைப் பாட அருள்.
தருவரிவ ராகு மென்று பொருணசையி னாடி வண்டு
தனைவிடுசொல் தூது தண்ட ...... முதலான
சரசகவி மாலை சிந்து கலிதுறைக ளேச லின்ப
தருமுதல தான செஞ்சொல் ...... வகைபாடி
மருவுகையு மோதி நொந்து அடிகள்முடி யேதெ ரிந்து
வரினுமிவர் வீத மெங்க ...... ளிடமாக
வருமதுவொ போது மென்று வொருபணமு தாசி னஞ்சொல்
மடையரிட மேந டந்து ...... மனம்வேறாய்
உருகிமிக வாக வெந்து கவிதைசொலி யேதி ரிந்து
உழல்வதுவு மேத விர்ந்து ...... விடவேநல்
உபயபத மால்வி ளங்கி யிகபரமு மேவ இன்ப
முதவியெனை யாள அன்பு ...... தருவாயே
குருகினொடு நாரை யன்றில் இரைகளது நாடி டங்கள்
குதிகொளிள வாளை கண்டு ...... பயமாகக்
குரைகடல்க ளேய திர்ந்து வருவதென வேவி ளங்கு
குருமலையின் மேல மர்ந்த ...... பெருமாளே.
சரசகவி மாலை சிந்து கலிதுறைக ளேச லின்ப
தருமுதல தான செஞ்சொல் ...... வகைபாடி
மருவுகையு மோதி நொந்து அடிகள்முடி யேதெ ரிந்து
வரினுமிவர் வீத மெங்க ...... ளிடமாக
வருமதுவொ போது மென்று வொருபணமு தாசி னஞ்சொல்
மடையரிட மேந டந்து ...... மனம்வேறாய்
உருகிமிக வாக வெந்து கவிதைசொலி யேதி ரிந்து
உழல்வதுவு மேத விர்ந்து ...... விடவேநல்
உபயபத மால்வி ளங்கி யிகபரமு மேவ இன்ப
முதவியெனை யாள அன்பு ...... தருவாயே
குருகினொடு நாரை யன்றில் இரைகளது நாடி டங்கள்
குதிகொளிள வாளை கண்டு ...... பயமாகக்
குரைகடல்க ளேய திர்ந்து வருவதென வேவி ளங்கு
குருமலையின் மேல மர்ந்த ...... பெருமாளே.
########################
thanaividusol thUthu dhaNda ...... muthalAna
sarasakavi mAlai sinthu kalithuRaika LEsa linpa
tharumuthala thAna senchol ...... vakaipAdi
maruvukaiyu mOthi nonthu adikaLmudi yEthe rinthu
varinumivar veetha menga ...... LidamAka
varumathuvo pOthu menRu vorupaNamu thAsi nanchol
madaiyarida mEna danthu ...... manamvERAy
urukimika vAka venthu kavithaisoli yEthi rinthu
uzhalvathuvu mEtha virnthu ...... vidavEnal
upayapatha mAlvi Langi yikaparamu mEva inpa
muthaviyenai yALa anpu ...... tharuvAyE
kurukinodu nArai yanRil iraikaLathu nAdi dangaL
kuthikoLiLa vALai kaNdu ...... payamAka
kuraikadalka LEya thirnthu varuvathena vEvi Langu
kurumalaiyin mEla marntha ...... perumALE.
Comments
Post a Comment