Thiruppugazh #168 oruvarai oruvar
ஒருவரை ஒருவர் (பழநி)
பழனாபுரி ஆண்டவரே!
ஒருவரை யொருவர் தேறி யறிகிலர் மதவி சாரர்
ஒருகுண வழியு றாத ...... பொறியாளர்
உடலது சதமெ னாடி களவுபொய் கொலைக ளாடி
உறநம னரகில் வீழ்வ ...... ரதுபோய்பின்
வருமொரு வடிவ மேவி யிருவினை கடலு ளாடி
மறைவரி னனைய கோல ...... மதுவாக
மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு
வடிவுற அருளி பாத ...... மருள்வாயே
திரிபுர மெரிய வேழ சிலைமத னெரிய மூரல்
திருவிழி யருள்மெய்ஞ் ஞான ...... குருநாதன்
திருசரஸ் வதிம யேசு வரியிவர் தலைவ ரோத
திருநட மருளு நாத ...... னருள்பாலா
சுரர்பதி யயனு மாலு முறையிட அசுரர் கோடி
துகளெழ விடுமெய்ஞ் ஞான ...... அயிலோனே
சுககுற மகள்ம ணாள னெனமறை பலவு மோதி
தொழமுது பழநி மேவு ...... பெருமாளே.
ஒருவரை ஒருவர் தேறி அறிகிலர், மத விசாரர்,
ஒருகுண வழி உறாத ...... பொறியாளர்,
உடல் அது சதம் எனநாடி, களவுபொய் கொலைகள் ஆடி,
உற நமன் நரகில் வீழ்வர்,...... அதுபோய், பின்
வரும் ஒரு வடிவ மேவி, இருவினை கடலுள் ஆடி,
மறைவர், இன் அனைய கோலம் ...... அதுவாக,
மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு
வடிவு உற அருளி பாதம் ...... அருள்வாயே.
திரிபுரம் எரிய, வேழ சிலை மதன் எரிய, மூரல்
திருவிழி அருள் மெய்ஞ் ஞான ...... குருநாதன்,
திரு, சரஸ் வதி, மயேசுவரி, இவர் தலைவல் ஓத
திருநடம் அருளும் நாதன் ......அருள்பாலா!
சுரர் பதி, அயனும், மாலும் முறையிட, அசுரர் கோடி
துகள் எழ விடு மெய்ஞ் ஞான ...... அயிலோனே!
சுக குறமகள் மணாளன் என மறை பலவும் ஓதி
தொழ, முது பழநி மேவு ...... பெருமாளே.
பழனாபுரி ஆண்டவரே!
சிவகதியும் திருநீறும் திருவடியும் தந்தருள வேண்டும்.
ஒருவரை யொருவர் தேறி யறிகிலர் மதவி சாரர்
ஒருகுண வழியு றாத ...... பொறியாளர்
உடலது சதமெ னாடி களவுபொய் கொலைக ளாடி
உறநம னரகில் வீழ்வ ...... ரதுபோய்பின்
வருமொரு வடிவ மேவி யிருவினை கடலு ளாடி
மறைவரி னனைய கோல ...... மதுவாக
மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு
வடிவுற அருளி பாத ...... மருள்வாயே
திரிபுர மெரிய வேழ சிலைமத னெரிய மூரல்
திருவிழி யருள்மெய்ஞ் ஞான ...... குருநாதன்
திருசரஸ் வதிம யேசு வரியிவர் தலைவ ரோத
திருநட மருளு நாத ...... னருள்பாலா
சுரர்பதி யயனு மாலு முறையிட அசுரர் கோடி
துகளெழ விடுமெய்ஞ் ஞான ...... அயிலோனே
சுககுற மகள்ம ணாள னெனமறை பலவு மோதி
தொழமுது பழநி மேவு ...... பெருமாளே.
--------------------
பதம் பிரித்தல்
ஒருவரை ஒருவர் தேறி அறிகிலர், மத விசாரர்,
ஒருகுண வழி உறாத ...... பொறியாளர்,
உடல் அது சதம் எனநாடி, களவுபொய் கொலைகள் ஆடி,
உற நமன் நரகில் வீழ்வர்,...... அதுபோய், பின்
வரும் ஒரு வடிவ மேவி, இருவினை கடலுள் ஆடி,
மறைவர், இன் அனைய கோலம் ...... அதுவாக,
மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு
வடிவு உற அருளி பாதம் ...... அருள்வாயே.
திரிபுரம் எரிய, வேழ சிலை மதன் எரிய, மூரல்
திருவிழி அருள் மெய்ஞ் ஞான ...... குருநாதன்,
திரு, சரஸ் வதி, மயேசுவரி, இவர் தலைவல் ஓத
திருநடம் அருளும் நாதன் ......அருள்பாலா!
சுரர் பதி, அயனும், மாலும் முறையிட, அசுரர் கோடி
துகள் எழ விடு மெய்ஞ் ஞான ...... அயிலோனே!
சுக குறமகள் மணாளன் என மறை பலவும் ஓதி
தொழ, முது பழநி மேவு ...... பெருமாளே.
Comments
Post a Comment