Thiruppugazh siraththanathil paniyadhe
அடியார் சித்தத்து உறைபவரே, திருக்காளத்தியில் நின்ற திருமுருகரே, அடியேன் பற்றற்று ஏகதேவ வழிபாட்டில் நிற்குமாறு அருளி, உமது திருவடியை என் சென்னிமேல் சூட்டுவீராக.
சிரத்தா னத்திற் ...... பணியாதே
செகத்தோர் பற்றைக் ...... குறியாதே
வருத்தா மற்றொப் ...... பிலதான
மலர்த்தாள் வைத்தெத் ...... தனையாள்வாய்
நிருத்தா கர்த்தத் ...... துவநேசா
நினைத்தார் சித்தத் ...... துறைவோனே
திருத்தாள் முத்தர்க் ...... கருள்வோனே
திருக்கா ளத்திப் ...... பெருமாளே.
வருத்தா மற்றொப் ...... பிலதான
மலர்த்தாள் வைத்தெத் ...... தனையாள்வாய்
நிருத்தா கர்த்தத் ...... துவநேசா
நினைத்தார் சித்தத் ...... துறைவோனே
திருத்தாள் முத்தர்க் ...... கருள்வோனே
திருக்கா ளத்திப் ...... பெருமாளே.
############################################
jegaththOr patraik ...... kuRiyAdhE
varuththA matrOp ...... piladhAna
malarththAL vaiththeth ...... thanaiyALvAy
niruththA karththath ...... thuvanEsA
ninaiththAr chiththath ...... uRaivOnE
thiruththAL muththark ...... karuLvOnE
thiruk kALaththip ...... perumALE.
Comments
Post a Comment